குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை! தனுஷ்க நிரபராதியாம்…..! (காணொளி)

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், தனுஷ்க நிரபராதி எனவும் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக சட்டத்தரணி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த வழக்கில் தனுஷ்கா வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.!

ஆஸ்திரேலிய பெண்ணை பலமுறை தாக்கிய தனுஷ்க! குற்றச்சாட்டுகள் தீவிரமானவை! ஆஸ்திரேலிய காவல்துறை அறிக்கை!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் கைது (Video)

Leave A Reply

Your email address will not be published.