ஜனாதிபதி ரணிலின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க ராஜினாமா? நாயோடு பாலியல் காரணமா? (வீடியோ)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் ஆஷு மாரசிங்கவின் நாய் பாலியல் பிரச்சனை ! ஆஷு மாரசிங்கவுடன் ஒரே வீட்டில் இருந்த மனைவி பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்து அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்! நாயுடன் ஆஷு உடலுறவு கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பத்திரிகையாளர்களுக்கு காட்டினார்.

ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தனது பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எனினும் மாரசிங்கவின் சில புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில் இந்த ராஜினாமாவிற்கும் அந்த புகைப்படங்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்திருந்தது.

பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுடன் ஒரே வீட்டில் ஒன்றாக லிவிங் டு கெதராக வாழ்ந்த மனைவி எனக் கூறப்படும் ஆதர்ஷா கரதன, திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அங்கு அவர் ஆஷு மாரசிங்க மற்றும் அவருடன் கழித்த வாழ்க்கை பற்றிய தகவல்களை வெளியிட்டார். அவரோடு வாழ்ந்த காலத்தில் அவரது செல்ப்பிராணியான நாய்க்குட்டியோடு ஆஷு மாரசிங்க பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் , அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கைத்தொலைபேசியை பாவித்து அவர் செய்த சேட்டைகளை அவருக்கு தெரியாமல் ஒளிப்பதிவு செய்ததாகவும் அவர் ஊடகவியாளர்களிடம் தெரிவித்தார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதங்களின் போது ஆஷு மாரசிங்கவால் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீடியோ இணைப்பை குழந்தைகளை தவிர்த்து பார்க்கவும்

Leave A Reply

Your email address will not be published.