கணவன் வெறியாட்டம்! மனைவி கழுத்து வெட்டிப் படுகொலை!!

பெண்ணொருவர் தமது கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பலாந்தோட்டை – பெரகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.