பிணையிலிருந்து விடுவிக்கப்பட்ட கஞ்சிபானி இம்ரான் தப்பி ஓட்டம்.

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபானி இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியா வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட சிறைகளில் காலத்தை கழித்த இம்ரான், சமீபத்தில் இலங்கை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.