அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவில் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் நிகால் ஜயதிலக்க, ஆணைக்குழுவில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி இன்று முற்பகல் ரணில் விக்கிரமசிங்க அந்த ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.