ஆஸ்திரியாவில் சோகம் – பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்நிலையில், பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.