இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை

நேற்று மாலை பனாகொட இராணுவ முகாமின் பீரங்கி படையணியின் 12வது பிரிவுக்கு முன்பாக இந்த இராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பனாகொட இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.