விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

2020ம் ஆண்டுக்கான விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சரவணை கந்தையா ஞாபகார்த்த மென்பந்து சுற்றுப்போட்டியின் முதல் நாள் நிகழ்வுகளின்று ஆரம்பமானது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்

பாராளுமன்ற  உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் சிறப்பு அதிதியாக திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் காந்தரூபன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

– Nirojan Satha

Leave A Reply

Your email address will not be published.