மொட்டு தலைவராக உத்துருவெல தம்மரதன தேரர் நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக பேராசிரியர் பூஜ்ய உத்துருவெல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் பொதுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியில் இருந்து சுயேச்சையாக செயற்படும் ஜி.எல்.பீரிஸ் தலைமைப் பதவிக்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.