செந்தில் பாலாஜியின் கைது. கரூரில் போலீசார் குவிப்பு.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி – கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவு.

Leave A Reply

Your email address will not be published.