GCE (O/L) நடத்தும் முறையில் மாற்றம்?

கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் மாணவர்களின் சித்தி அல்லது தோல்வி சரிபார்க்கப்படுமா அல்லது வேறு முறைப்படி பரீட்சை நடத்தப்படுமா என்பதை எதிர்காலத்தில் பரிசீலிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) முற்பகல் அரலியகஹா மன்றில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.