இருவேறு இடங்களில் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுப் படுகொலை!

இருவேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம – நியந்தகலவில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 46 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஸ்கொடை பகுதியில் இன்று காலை (21) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.