யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து,சாரதியின் கவனக்குறைவால் அதிகாலை 2.15 மணியளவில் திருகோணமலை மொரவ பகுதியில் விபத்துக்குள்ளானது,நடத்துனர் கவலைக்கிடம்.

Leave A Reply

Your email address will not be published.