யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு

யாழ் பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு இரத்தினபுரி தமிழ் மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கினை மேற்கொண்டனர். தொடர்சியாக இக் கருத்தரங்குகள் மலையகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.