பரமேஸ்வராச் சந்தியருகே கத்திக்குத்து

யாழ்பாணம், பலாலி வீதி, பரமேஸ்வராச் சந்தியிற்கு அருகில் இன்று மாலை இளைஞர் ஒருவர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் குறித்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கானவர் சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.