ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்க வேண்டி வரலாம் – திஸ்ஸ அத்தநாயக்க

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கும் கட்சியாக எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அது குறுகிய கால ஆதரவாக மட்டுமே இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.