அலவத்துகொடையில் யுவதியின் உண்மையான கொலையாளி கணவர்! 05 மாதங்களுக்குப் பிறகு, கணவர் கைது

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அலவத்துகொட எல்லக்கடை பிரதேசத்தில் வசித்து வந்த இருபத்தியாறு வயது அழகிய பெண்ணை கொன்று வீட்டிற்கு அருகில் ஒரு வயல் சேற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்ட போலீசார் , படுகொலைச் சம்பவம் இடம்பெற்று ஐந்து மாதங்களின் பின்னர், உண்மைகளின் அடிப்படையில் கொலையுண்ட பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் நேற்று (22) கைது செய்துள்ளனர்.

முன்னைய செய்தி

அலவத்துகொட பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.