5 நாட்களில் அறுவர் சுட்டுக்கொலை!

இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் 6 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் சம்பவ இடங்களிலும், இருவர் வைத்தியசாலைகளிலும் சாவடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.