பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 மாணவர்களுக்கு 3 ஏ.

வெளியாகியுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில் 12 பேரும், விஞ்ஞானப் பிரிவில் 3 பேரும், வர்த்தகப் பிரிவில் ஒருவரும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர் என்று ஹாட்லிக் கல்லூரி அதிபர் ரி.கலைச்செல்வன் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.