கிறாஸ் கொப்பர்ஸ் அணி வெற்றி பெற்றது

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் றெஜின் போ 2020 கூடைப்பந்தாட்டத் தொடரில் அழைக்கப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடைையிலான ஆட்டங்கள் இன்று மாலை யாழ். பழைய பூங்காவில் அமைத்துள்ள யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டத் திடலில் ஆரம்பமானது.

முதலில் இடம் பெற்ற ஆட்டத்தில் கிறாஸ் கொப்பர்ஸ் அணியை எதிர்த்து ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகஅணிமோதியது. இதில் கிறாஸ் கொப்பர்ஸ் அணி 37:20 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றது

Leave A Reply

Your email address will not be published.