‘வாலிபர் கிண்ணம்’ உதைபந்தாட்டப்போட்டி… அரையிறுதி ஆட்டங்கள்.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 32 அணிகளை உள்ளடக்கி நடாத்தப்படும், ‘வாலிபர் கிண்ணம்’ உதைபந்தாட்டத் தொடர் அரையிறுதிப்போட்டிகளுக்கு நெருங்கியிருக்கிறது!

அந்த வகையில் எதிர்வரும் (01-10-2023) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதலாவது அரையிறுதியில் இளவாலை யங்ஹென்ரிசியன் அணி எதிர் ஆனைக்கோட்டை யூனியன் அணி மோத இருப்பதுடன்

03-10-2023 செவ்வாய்கிழமை இரவு 7.30 மணிக்கு குருநகர் பாடும் மீன் அணியை எதிர்த்து நாவந்துரை சென்.மேரிஸ் அணி மோத உள்ளது!

அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களையும் மின்னொளியில் ஆட்டங்களை கான ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறனர்!

படம்:1 யங்ஹென்ரிஸ்
படம்2:ஆனைக்கோட்டை யூனியன்
படம்3: பாடும்மீன்
படம்-4: சென்மேரிஸ்

Leave A Reply

Your email address will not be published.