முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தொடர் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பைச் செய்வதாக முடிவெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.