யாழ் பல்கலையில் நாளை ஆன்மீக கருத்தரங்கு

வணபிதா சா. ம. செல்வரட்ணம் (கரவையூர் செல்வம்) அடிகளாரின்
உலளாவிய ஆன்மீகம் பற்றிய கருத்தரங்கு யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறையின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

 பிரபல உளவியலாளரும் ஆன்மீக வழிகாட்டியுமான செல்வரட்ணம் அடிகளாரின் கருத்தமர்வில் கலந்து பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் மாணவர்கள், ஆன்மீகவாதிகள், பொதுமக்காள் என அனைவரையும் பங்குபற்றுமாறு யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.