ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் –மஹிந்த ராஜபக்க்ஷ .

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) மாலை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது பல பொருத்தமான மற்றும் தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர், சரியான நேரத்தில் சரியான வேட்பாளர் முன்வைக்கப்படுவார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (04) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.