ஜே.வி.பி பெயரை மட்டுமே மாற்றியுள்ளது, சித்தாந்தங்கள் அப்படியே உள்ளன.

பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஸ்தாபிக்கவுள்ள கூட்டணி குறித்து ஜே.வி.பி அச்சமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி தனது பெயரை ஜாதிக ஜன பலவேகய (ஜே.ஜே.பி) என்று மாற்றுவதற்கான முடிவு அவர்களின் இருண்ட மற்றும் ஆபத்தான கடந்த காலத்தின் விளைவாகும் என்று மத்துமபண்டார மேலும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்,தெரிவித்தார் ஜே.வி.பியால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.