யுக்தியா நடவடிக்கை: 877 பேர் கைது.

24 மணித்தியாலங்களில் சிறிலங்கா காவல்துறை மற்றும் அதன் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து நடத்திய ‘யுக்திய’ என்ற விசேட நடவடிக்கையின் போது பின்வரும் அளவு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 475 கிராம் ஹெரோயின், 501 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) மற்றும் 126 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.