ஆன்லைன் மசோதா 46 மேலதிக வாக்குகளால் வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் குழு நிலை விவாதத்தின் போது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (24) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இன்று (24) பிற்பகல் பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன.

இதன்படி, நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெலியத்த படுகொலையின் மூளையாக செயல்பட்டவர் கைது!

ஆனையிறவு பகுதியில் கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு..பலர் காயம்.

வரியை விதித்து மக்களை நசுக்காமல் நாட்டைச் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! – நாடாளுமன்றில் அரசிடம் சஜித் வலியுறுத்து.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி

Leave A Reply

Your email address will not be published.