பெலியத்த படுகொலையின் மூளையாக செயல்பட்டவர் கைது!

தெற்கு அதிவேக வீதியின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் வைத்து எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை முன்னெடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு , அவர்கள் வந்த ஜீப்பையும் கண்டுபிடித்துள்ளனர்.

சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே இந்தக் குற்றத்தை முன்னெடுத்துள்ளார். அவரும் அவரது குழுவினரும் 65-2615 என்ற பஜெரோ மிட்சுபிஷி ஜீப்பில் வந்துள்ளனர். சந்தேக நபர் அந்த வாகனத்தின் சாரதியாக செயல்பட்டுள்ளார்.

ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் அவரும் ஜீப் வண்டி பொலிஸ் வசம் எடுக்கப்பட்டுள்ளதோடு , அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரியை விதித்து மக்களை நசுக்காமல் நாட்டைச் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! – நாடாளுமன்றில் அரசிடம் சஜித் வலியுறுத்து.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி

நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனையிறவு பகுதியில் கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு..பலர் காயம்.

பிக்குவை சுட்டுக் கொன்றவகள் தப்பித்து செல்லும் போது வாகனத்தை எரித்துள்ளனர்…

Leave A Reply

Your email address will not be published.