ஜெய்ப்பூர் டீக்கடையை புகழ்ந்த பிரான்ஸ் அதிபர்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் குடித்து, அதைப் பாராட்டியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலாத்தளங்களை பிரதமர் மோடியுடன் கண்டுகளித்த பிரான்ஸ் பிரதமர், ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனுக்கும் பாரம்பரியமான சாஹு தேநீர் செய்துகொடுத்ததாக கடை உரிமையாளர் ராஜ் குமார் சாஹு தெரிவித்தார்.

தேநீர் அருந்தும்போது இந்தியாவின் இணையவழி பரிவர்த்தனைகள் குறித்து பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபருக்கு விளக்கியதாக அவர் கூறினார். தேநீருக்கு இம்மானுவேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேநீரை பிரான்ஸ் அதிபர் புகழ்ந்ததாகவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

மேலதிக செய்திகள்

சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஜயரத்ன மலர் சாலையில் (வீடியோ)

இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்: உடல் நாளை சென்னைக்கு …..

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடக்கவே சாத்தியம்! – இதிலும் கட்சியின் மரபு மாறுவதற்கு வாய்ப்பு.

கூட்டமைப்பை மீண்டும் உருவாக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்! – சிறீதரன் அறிவிப்பு.

புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

குடியரசு தினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

வீரதீர செயல்கள் புரிந்த குடிமக்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பவதாரணியின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்கு! – கொழும்பு வந்தார் யுவன் சங்கர் ராஜா.

பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாட்டுக்கு சென்ற ஆஸ்திரியர் விபத்தில் உயிரிழந்தார்.

ரயில்வே சிற்றுண்டிசாலைகளில் அவசர ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் முடிவு.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடியது.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று ஆராச்சிக்கட்டுக்கு…….

மருத்துவக் காப்பீட்டில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வசதி

Leave A Reply

Your email address will not be published.