சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இலங்கை மீனவர்களும், படகும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர், கப்பலையும் மீனவர்களையும் மீட்டுள்ளனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த “லோரென்சோ புத்தா 4” என்ற மீன்பிடிக் படகைத் தேடுவதற்கு சீஷெல்ஸ் கடலோர காவல்படையினர் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அத்துடன், 03 சோமாலிய கடற்கொள்ளையர்களையும் Shisele கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் “Lorenzo son 4” என்ற மீன்பிடிக் படகில் இருந்த 06 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.