பட்டிருப்பு தேசிய பாடசாலை அதிபராக திரு M. சபேஷ்குமார் (SLEAS)

தம்பிலுவில் ஐ சேர்ந்த திரு M. சபேஷ்குமார் (SLEAS) இன்று பட்டிருப்பு தேசிய பாடசாலையின் (களுவாஞ்சிக்குடி) புதிய அதிபராக இன்று தனது பதவியை பொறுப்பேற்றார்.

பாடசாலை அபிவிருத்திச் சபையின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சினால் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்று தனது கடமைகளை பதவியேற்றார்.

கடந்த SLEAS பரிட்சையில் அகில இலங்கையில் 5-ஆம் இடத்தையும் தமிழ் மொழி மூலம் #முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.