இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், அந்த நபர் வெடிகுண்டை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்த நபர் முகத்தை ஓரளவு மறைத்துக்கொண்டு பயணிப்பதாகவும், அவரை அடையாளம் காணும் பணியில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 இல் பதிவு.

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடல் உறவுகளிடம் கையளிப்பு!

Leave A Reply

Your email address will not be published.