இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று (02) கொண்டாடப்படுகிறது.

“சுரகிமு லகம்பர” என்ற பொன்மொழியை மனதில் வைத்து 73 வருடங்களாக தாய்நாட்டிற்கான தனது பொறுப்புகளை இலங்கை விமானப்படை சரியாக நிறைவேற்றியுள்ளது.

Royal Ceylon Air Force 02 மார்ச் 1972 இல் ஸ்தாபிக்கப்பட்டு பின்னர் இலங்கை விமானப்படையாக மாறியது.

இந்த வருடம் இலங்கை விமானப்படை தனது 73வது ஆண்டு நிறைவை வட மாகாணத்தை மையமாக வைத்து பெருமையுடன் கொண்டாடுகிறது.

யாழ்.மாவட்டத்தில் 73 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பாடசாலை மாணவர்களுக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள், கேளிக்கை விளையாட்டுக்கள், சிறுவர்களின் அறிவை வளர்க்கும் வேலைத்திட்டங்கள் என பல்வேறு செயற்பாடுகள் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடல் உறவுகளிடம் கையளிப்பு!

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதியதில் ஒருவர் மரணம் – இருவர் படுகாயம்.

சமன் ரத்நாயக்கவுக்கு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Leave A Reply

Your email address will not be published.