மாணவர் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை தாக்குதல்.

இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற மாணவர் ஒன்றியப் போராட்டத்தின் மீது கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வீதியை மறித்து பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சுக்கு முன்பாக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.