திருக்கோவில் பிரதேச கடற்கரை பகுதியில் சிரமதானம்

சர்வதேச கரையோர சுத்தப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச கடற்கரை பகுதியினை முப்படையினர் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களும் இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று (24.09.2020)நடைபெற்றது இந் நிகழ்வில் விசேட அதிதியாக அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் D.M.பண்டாரநாயக்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் திரு.சதிசேகரன் ,திருக்கோவில் பொதுசுகாதார பணிமனையின் வைத்திய அதிகாரி Dr.பிரசாத் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார்,கரையோர பாதுகாப்பு அதிகாரசபையினர்,திருக்கோவில் பிரதேச சபை ஊழியர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.