14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது

மஹரகம பிரதேசத்தில் 14 வயது  பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

17 வயது சிறுவன், 14 வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியும் மஹரகம பிரதேசத்தில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும், கடந்த வருடம் முதல் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் பாடசாலை மற்றும் டியுசன் வகுப்புகளை தவிர்த்து ஒன்றாக நேரத்தை செலவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை! – ஒன்றுகூடி ஆராயத் தமிழ் எம்.பிக்களுக்கு விக்கி அழைப்பு.

கொழும்பில் அடிகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

கனடா செல்லவுள்ள அநுரகுமாரவுடன் அந்நாட்டுத் தூதுவர் முக்கிய சந்திப்பு.

13 வருட விசாரணையின் பின்னர் மாணவியை வன்புணர்ந்த 52 வயது நபருக்கு 10 வருட கடூழியச் சிறை!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 5 பேர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

Leave A Reply

Your email address will not be published.