ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அமைதியை பேணுவதற்காக முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.