779 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 779 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34(1) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.