பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் – சந்தேக நபர்களின் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் இதோ!

கல்பிட்டி : கடந்த 23ஆம் திகதி கல்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று 37 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோருகின்றனர்.

இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேரை கல்பிட்டி நீதவான் நீதிமன்றம் பெயரிட்டுள்ளதுடன், அவர்கள் தமது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கொள்ளை விசாரணைப் பிரிவு – 0718591763
நிலையத் தளபதி – கொள்ளை விசாரணைப் பிரிவு – 0718594916
சந்தேக நபர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் கீழே,

 


Leave A Reply

Your email address will not be published.