மின்னேரியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 17 வயது யுவதி மரணம்!

அண்மையில் கடந்த பதினான்காம் திகதி மின்னேரியா கிரிதலே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது யுவதி இன்று காலை உயிரிழந்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று, பக்கத்து வீட்டுக்குச் சென்றபோது துப்பாக்கியால் இவர் சுடப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.