விளையாட்டுத் திறமைக்காக அல்ல.. சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கலாம்.

அனைத்து அரசுப் பள்ளிகளும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளும் இடைநிலை வகுப்பில் மாணவர் சேர்க்கையில் விளையாட்டுத் திறமையின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க முடியாது.

எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டு இடைநிலை தரங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பில் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.