ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றில் இருந்து தடை உத்தரவு..

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு சபைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதனால், தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதைத் தடுக்கிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்னவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனையை அரசியலமைப்பு சபை நிராகரித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு அனுமதியளித்து ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.