SAITM / NFTH ஆகியன பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனம் (SAITM) மற்றும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை (NFTH) ஆகிய இரண்டும் ஆகஸ்ட் மாதம் மொரட்டுவை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தயாரிப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.