வவுனியா சிவன் முதியோர் இல்லத்திற்கு புத்தகங்கள் கையளிப்பு.

வவுனியா சிவன் முதியோர் இல்லத்திற்கு புத்தகங்கள் கையளிப்பு.

சிறகுகள் அமையம் படிப்பகம் செயற்றிட்டமூடாக முதியோர் தினத்தினை முன்னிட்டு ஒரு தொகுதி நூல்கள் இன்று (01.10.2020) அன்று வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நிகழ்வில் மூத்தோருடன் இனிய கருத்துபகிர்வுகளுடன் கூடிய நிகழ்வாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.