யாழ். இளைஞர் இத்தாலியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இத்தாலியில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கைதடி, குமாரநகரைச் சேர்ந்த நடேசு ஜீவானந்தன் (வயது – 36) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அந்த நாட்டுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.