இயக்கச்சி தனிமைப்படுத்தளில் ஆறு நபர்களுக்கு கொரணா தொற்று.

இயக்கச்சி தனிமைப்படுத்தளில் இருக்கின்றன 6 பேருக்கு Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 320 பேருக்கான Covid-19 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்தவர்கள் 6 பேரை தவிர ஏனையோருக்கு தொற்று இல்லை என உறுதி படுத்தப்பட்டு இருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.