மடு வலயக்கல்வி பணிமணையில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள்.

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மடு வலயக்கல்வி பணிமனையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(13) காலை டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இடம் பெற்றது.

மடு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் தலைமையில் மடு வலயக்கல்வி பணிமனை வளாக பகுதியில் குறித்த சிரமதானம் இடம் பெற்றது. இதன் போது மடு வலயக்கல்வி பணிமனையில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.