கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு ஊடரங்கு உத்தரவு

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 05 மணி முதல் குறித்த பொலிஸ் பிரிவிற்கு ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.