மணி பிறீமியர் லீக் துடுப்பாட்டத் தொடர் சனி, ஞாயிறு தினங்களில்.

அரியாலை சரஸ்வதி இளைஞர்களின் ஏற்பாட்டில்
யாழின் முன்னணி துடுப்பாட்ட வீரரும்,யாழ் மத்திய கல்லூரி 94 ஆவது ஆண்டு துடுப்பாட்ட அணித்தலைவனுமான அமரர் சற்குணம்(மணிக்குரல்) மணிவதனன் ஞாபகார்த்த அரியாலையின் எட்டு அணிகள் பங்குபற்றும் ‘மணி பிறீமியர் லீக்’ துடுப்பாட்ட போட்டி எதிர் வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில். இடம் பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.