கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு !

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் இன்று 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மறுஅறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

Leave A Reply

Your email address will not be published.